Tuesday 29 May 2018

வாழ்வாதார உதவி - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், மாநில தலைமை  மூலம் வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000/- சைபுநிஷா என்ற சகோதரிக்கு 26/05/2018 அன்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் வழங்கப்பட்டது(பத்தாயிரம்) அல்ஹம்துலில்லாஹ்