Tuesday 29 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 26-5-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில்

பயான் நடைபெற்றது அதில் சகோதரர்  ஷஜ்ஜாத் * * அவர்கள் "உள்ளத்தி்ல் இருந்தும் உறுதியோடும் பிரார்த்திப்போம்"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ்