Tuesday 29 May 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின் சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்  அல்குர்ஆனின் வசனங்கள் இரக்கப்பட்ட வரலாறு குறித்து  விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)