Tuesday 29 May 2018

இரவு பயான் நிகழ்ச்சி : செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 26-05-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் சகோதரர்  ஷஃபியுல்லா அவர்கள்  அல்லாஹ்விற்காக மன்னிப்போம்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ