Tuesday 29 May 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் -24.05.2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம்(அல் கத்ர்  (97:1,2,3)எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்