Tuesday 29 May 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் நேர் வழி காட்டும் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.24:5:18.
போட்டோ எடுக்கவில்லை