Tuesday 29 May 2018

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் இம்ரான் அவர்கள் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீம்முக்கு செய்ய வேண்டிய கடமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.