Tuesday 29 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 25-05-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில்

பயான் நடைபெற்றது அதில் சகோதரர்- K.S. அப்துர்ரஹ்மான் பிர்தௌஸி அவர்கள்  அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ்