Tuesday 31 March 2015

அல்லாஹ் தேவைகளற்றவன் _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் " اللَّهُ الصَّمَدُ அல்லாஹ் தேவைகளற்றவன்
என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்