Tuesday 31 March 2015

"மரணத்திற்கு பின் " _உடுமலை கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான் 31.03.2015 அன்று நடைபெற்றது.
இதில், சகோதரி. நிஷாராபாத்திமா அவர்கள் "மரணத்திற்கு பின் " என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…