Tuesday 31 March 2015

பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  30.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு (  ரங்கநாதன்,தர்மன்,தமீழ்ராசன்,மனீகன்டன் )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..