Tuesday 31 March 2015

5 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் 5 வழங்கி தாவா _ MS நகர் கிளை

 
 
திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 30-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 5




அன்பளிப்பாக வழங்கப்பட்டது