Tuesday 31 March 2015

13பிறமதசகோதர்களிடம் தனி நபர் தாவா & 1புத்தகம் _செரங்காடு கிளை




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 13பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  13, நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது