Tuesday 31 March 2015

மறுமை சிந்தனை _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் அலங் கியம்  கிளை சார்பாக 29.03.2015 அன்று  பெரியபள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது. இதில் சகோ. ராஜா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.