Tuesday 31 March 2015

சாமிநாதபுரம் உணவக உரிமையாளர் கதிரேசன் புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பிறசகோதரர் சாமிநாதபுரம் உணவக உரிமையாளர் கதிரேசன் அவர்களுக்கு , திருக்குர்ஆன் போர் காலங்களில் பயன்படுத்திய  வசனத்தை சிலர் தப்பும் தவறுதலாக புரிந்து வைத்து கொண்டுள்ளனர். ஆகவே இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என கருத்தை வழியுறுத்தி கூறி முஸ்லிம் தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்