Tuesday 31 March 2015

பிறமத சகோதரர்.அர்ஜூனன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று பிறமத சகோதரர். அர்ஜூனன்அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து""முஸ்லிம் தீவிரவாதிகள் ...? "புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது