Tuesday 31 March 2015

மதரஸா மாணவர்களுக்காக தர்பியா _ஜி.கே.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 29.03.15 அன்று மதரஸா மாணவர்களுக்காக தர்பியா நடைபெற்றது..
 சகோ.யாசர் அவர்கள் பல்வேறு பயிற்சி வகுப்பு நடத்தி இறுதியில்கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு துஆ க்கள். தொழுகை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.