Tuesday 31 March 2015

மறுமையில் நிரந்தரம் _செரங்காடு கிளை தர்பியா




திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 29/3/2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ: சலீம் misc அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சகோ: குல்ஜார் நுஃமான் அவர்கள் மறுமையில் நிரந்தரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்