Tuesday 31 March 2015

பிறசகோதரி.நித்யா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 30.03.2015 அன்று பிறசகோதரி.நித்யா அவர்களுக்கு இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை என கூறி முஸ்லிம் தீவிரவாதிகள்..? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.