Tuesday 31 March 2015

கோடை வெய்யிலும் அர்ஷின் நிழலும் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 30/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கோடை வெய்யிலும் அர்ஷின் நிழலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்