Tuesday 31 March 2015

"மார்க்கம் தரும் தெளிவு " மதரஸா குழந்தைகளுக்கான சிறப்பு தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  29-03-2015 அன்று காலை 6:45 மணிக்கு மதரஸா குழந்தைகளுக்கான சிறப்பு தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அலீ அவர்கள் "மார்க்கம் தரும் தெளிவு "என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.