Tuesday 31 March 2015

வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 31.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..