Tuesday 31 March 2015

"கல்வியின் அவசியம் " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  29-03-2015 அன்று மாலை 4:30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷபாமா அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.