Tuesday 31 March 2015

பிறமத சகோதரர்.செந்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 30/03/2015 அன்று பிறமத சகோதரர்.செந்தில்அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து முஸ்லிம்கள் திவீரவாதிகள் ...?  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது