Tuesday 31 March 2015

4பிறமதசகோதர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 4பிறமதசகோதர்களுக்கு ,  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  4நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்?"1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது