Tuesday 31 March 2015

பிறமதசகோதரர். மகாலிங்கம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ,2 புத்தகங்கள் வழங்கி தாவா

 திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று பிறமதசகோதரர். மகாலிங்கம்  அவர்களுக்கு இஸ்லாமிய  மார்க்கம் குறித்து  தாவா செய்யப்பட்டது.
 மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதி?? ஆகிய புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் "    அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது