Wednesday, 19 August 2015

" தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியில்  "ஏற்றத்தாழ்வு" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

சமுதாயப்பணி - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு .முருகன் அவர்களை நேரில் சந்தித்து ""முஸ்லீம்களுக்கு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை முறையாக வழங்குமாறு "" கோரிக்கை வைக்கப்பட்டது,மேலும் அவருக்கு "'முஸ்லிம் தீவிரவாதிகள்?"" மற்றும் ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"' ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 17-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,சகோ.ரசூல் மைதீன் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 15-08- 15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சகோதரி.மதினா அவர்கள் ""இறையச்சம்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

தனி நபர் தாவா - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 17-08- 15 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது ,மேலும் அந்த சகோதரருக்கு "" தகடு தாயத்தின் தீமைகள்"" குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 18-08-15 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது."'குரங்கிலிருந்து மனிதன் படைக்கப்பட்டானா"',என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 18-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் " குற்றம் புரிவோருக்கு நரகம்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில் 18-08-15 -அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் . ""மறுமையில் ஈசா நபி அவர்களிடம் விசாரணை"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பொறாமை"என்ற தலைப்பில்       விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 18-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் உசேன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் திருமறைத் தோற்றுவாய்  வசனம் விளக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,18-08-15(செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு, சகோ:முகமது சுலைமான் அவர்கள் "ஏமாற்றக் கூடியவர்கள் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 18 August 2015

தனி நபர் தாவா - sv காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளையின் சார்பாக 17-08-2015 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது , ஒரு  சகோதரருக்கு ""இனைவைப்பு என்றால் என்ன"" என்று விளக்கம் அளிக்கப்பட்டது, மேலும் "இறைவனிடம் கையேந்துங்கள் " நூலும் கொடுக்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்...

விழிப்புணர்வு தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-08-15 அன்று ஜாஹீர் உசேன் என்ற சகோதரருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நஸ்ரியா பர்வீன் என்ற சகோதரிக்கும் ஏகத்துவ கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" மற்றும் ""இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா"" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்ட  நிர்வாகத்தின் முன்னிலையில்  ராஜ் குமார் என்ற  சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார், மேலும் தன்னுடைய பெயரை முஹம்மது ரபீக் என்று மாற்றிக்கொண்டார்,அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம் "' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 17-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் ""என்ற தொடரில்"" நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாமா?"" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துலில்லாஹ்..

"தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 17-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியில் "மதுவினால் ஏற்படும் பிரச்சனையும் இஸ்லாம் கூறும் தீர்வும்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

" மாணவர்களுக்காண" பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையில் 16.8.2015 அன்று  மாணவர்களுக்காண பயான் நிகழ்ச்சியில் ""  மார்க்கத்தை அறிந்து கொள்வோம்! ""என்ற தலைப்பில்  சகோ. சையதுமுத்து அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக ,பிறமத சகோதரர் முருகேஷ் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்""என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக ,பிறமத சகோதரர் ரகு அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்""என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக ,பிறமத சகோதரர் சுபின் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்""என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்  G.k கார்டன் கிளையின்  சார்பாக 16-08-15அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது. சகோ M.அப்துல் ஹமீது அவர்கள், "" பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்"' சூரத்துல் பாத்திஹா அத்தியாயத்தில் சேருமா ? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 17-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" பெருமை அடிப்போருக்கு நரகம் "" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

நிதி உதவி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் .தாராபுரம் கிளையின் சார்பாக,கோவை மாவட்டம் ஆனைமலை கிளையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு ரூபாய்  840  நன்கொடையாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

"தாவா பணியை வீரியப்படுத்த"சிறப்பு கலந்துரையாடல் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று தனி நபர் தாவா பணியை வீரியப்படுத்தும் விதமாக சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது..இதில் தனி நபர்  தாவா சம்பந்தமான ஆலோசனைகளும், அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று இடங்களில்.1)அரச மரம் பகுதி 2) ஜின்னாமைதானம் 3) ராஜவாய்க்கால் தெரு.ஆகிய இடங்களில்  "வீண் விரையம்" என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் ,சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....