Wednesday, 22 April 2015
வடுகன்காளிபாளையம் கிளை செயற்குழு
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை செயற்குழு 19-4-2015 அன்று நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ . யாசர் ( மாவட்ட தொண்டரணி செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டு தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார். மேலும் வடுகன்காளிபாளையம் கிளையின் பள்ளிவாசல் இடத்தின் பத்திரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 21 April 2015
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-04-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
இதில் சகோதர் சாஹுல் ஹமீது அவர்கள் அன்பு மனைவி என்ற தலைப்பிலும்
சகோதரர் ஹனீபா அவர்கள் மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்ற தலைப்பிலும்
சகோதரர் அப்பாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
புனிதமாதங்கள்எவை? உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 21.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 55. புனிதமாதங்கள்எவை? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
55. புனித மாதங்கள் எவை
இந்த (9:36)
வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு
என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள்
புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.
ஆனால்
புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.
ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 20/04/2015 அன்று பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 224. அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 224. அருள்பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்
எந்த
நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகப் பேரருள்
புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள்
ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப்
பிரார்த்தியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்காக ஒரு
பிரார்த்தனையையும் கற்றுத் தந்தார்கள். அத்தஹிய்யாத் இருப்பில் நாம் ஓதும்
ஸலவாத் எனும் அந்த பிரார்த்தனையில் "இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மதுக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!'' என்று குறிப்பிட்டிருப்பது
இப்ராஹீம் நபியின் மீது அல்லாஹ் செய்த மகத்தான அருளை நமக்குப் புரிய
வைக்கிறது.
மூன்று கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 19500/= நிதியதவி _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

வசூலான தொகை ரூ.19500/= யை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம்
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம் நிதியதவியாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..
Monday, 20 April 2015
வேதம்அருளப்படும்முன்மூஸாநபியின்பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 19/04/2015 அன்று பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள்184. வேதம் அருளப்படும் முன் மூஸாநபியின் பிரச்சாரம் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ. சிராஜுதீன் அவர்கள்184. வேதம் அருளப்படும் முன் மூஸாநபியின் பிரச்சாரம் எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்
மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது.
இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மூஸா நபியும்,
ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும்
Subscribe to:
Posts (Atom)