Tuesday 21 April 2015

"மரணத்தை மறந்த மனிதன்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்கூட்டம்



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 19.04.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சகோ.
H.M.அஹமது கபீர் அவர்கள்  ஈமானும் ஈகோவும் எனும் தலைப்பிலும்,  சகோ.பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "மரணத்தை மறந்த மனிதன்" எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்..