Tuesday 21 April 2015

"இஸ்ரவேலர்களின் அறியாமை" _திருப்பூர்மாவட்டம் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 21.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம்ஹுசைன் அவர்கள் "இஸ்ரவேலர்களின் அறியாமை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்