Tuesday 21 April 2015

கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20/04/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்