Tuesday 21 April 2015

"தற்பெருமை" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 20/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் ஐந்து மணி தின்னை பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர்.  M.I. சுலைமான் அவர்கள் "தற்பெருமை" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.