Tuesday 21 April 2015

மூன்று கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 19500/= நிதியதவி _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 19.04.2015 அன்று  நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் ரூ.19500/= வசூல் செய்யப்பட்டது. 
வசூலான தொகை ரூ.19500/=  யை
 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு  ரூ.6500/= ம்
 திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம்
 திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை மர்கஸ் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.6500/= ம் நிதியதவியாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..