Tuesday 21 April 2015

பாவத்திலிருந்து பாதுகாத்து கொள்ள என்ன வழி _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 20/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் வாய்க்கால் தெரு பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர்.கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "பாவத்திலிருந்து  பாதுகாத்து கொள்ள என்ன வழி" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.