Tuesday 21 April 2015

அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் நல்வழியில் செலவிடுவார்கள் _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  20/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள் நல்வழியில் செலவிடுவார்கள் எனும் தலைப்பில் (அத்தியாம் 2:3) விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்