Thursday, 14 March 2013
ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ திருப்பூர் மாவட்டம் _13032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.03.2013 அன்று ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
"நபிவழியேநேரானவழி" _தெருமுனை பொது கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் _11032013


மாநில பேச்சாளர் சகோ.அஹமதுகபீர் அவர்கள் "நபிவழியேநேரானவழி" எனும் தலைப்பிலும்உரையாற்றினார்.
பெருவாரியான பொதுமக்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
கார்த்திக் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ஹுசைன் ஆக _மங்கலம்_13032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கார்த்திக் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹுசைன் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன அவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை வந்து இஸ்லாத்தை அறிந்து கொண்டு இருக்கிறார்
Wednesday, 13 March 2013
திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _12032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.03.2013 அன்று
திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.ராஜாராம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.ராஜாராம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
"குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள்." _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _12032013

இதில் மாவட்ட பேச்சாளர் சகோA.ஜபருல்லாஹ் அவர்கள் "குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள்." எனும் தலைப்பில் உரையாற்றினார்
பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…
Tuesday, 12 March 2013
Friday, 8 March 2013
"நபி வழி தொழுகை" ப்ளெக்ஸ் பேனர்தாவா _மடத்துக்குளம் _07032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.03.2013அன்று , மடத்துக்குளம் கிளை அலுவலகத்தில்,
தொழுகை முறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஆதாரபூர்வ ஹதிஸ் எண்கள் ,மற்றும் விளக்க படங்களுடன்
"தொழுகைமுறை " எனும் தலைப்பில் ப்ளெக்ஸ் பேனர் வைத்து நபிவழி தொழுகை முறை குறித்து தாவா செய்யப்பட்டது.
தொழுகை முறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஆதாரபூர்வ ஹதிஸ் எண்கள் ,மற்றும் விளக்க படங்களுடன்
"தொழுகைமுறை " எனும் தலைப்பில் ப்ளெக்ஸ் பேனர் வைத்து நபிவழி தொழுகை முறை குறித்து தாவா செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)