Thursday 14 March 2013

"நபிவழியேநேரானவழி" _தெருமுனை பொது கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் _11032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  11.03.2013 அன்று மாலை    தெருமுனை பொது கூட்டம்   நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்  "இனிய மார்க்கம்  " எனும் தலைப்பிலும்









மாநில பேச்சாளர் சகோ.அஹமதுகபீர்   அவர்கள்  "நபிவழியேநேரானவழி" எனும் தலைப்பிலும்உரையாற்றினார்.
பெருவாரியான பொதுமக்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்