Thursday 14 March 2013

ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ திருப்பூர் மாவட்டம் _13032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.03.2013 அன்று ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்