Thursday 14 March 2013

மூடநம்பிக்கை _தெருமுனை பிரச்சாரம் _செரங்காடு _26022013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 26.02.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் செரங்காடு பள்ளிவாசல் வீதி பகுதியில் "மூடநம்பிக்கை"  என்ற தலைப்பில் சகோ.பிலால்  அவர்கள் உரையாற்றினார்.