Thursday 14 March 2013

அல் பகரா" _ குர்ஆன்கிளாஸ் _செரங்காடு _03032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 03.03.2013 அன்று செரங்காடு P.A.P நகர்  மர்கஸில்  "அல் பகரா" எனும் தலைப்பில் குர்ஆன்கிளாஸ்,   சகோ.தாஜுதீன் அவர்களால் நடத்தப்பட்டது.