Thursday 14 March 2013

மறுமையில் மனிதனின் நிலை _தெருமுனை பயான் _மங்கலம் _10032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 10-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் காயிதே மில்லத் நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம் MISC அவர்கள் மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்