Thursday 14 March 2013

இறை அச்சம் _பெண்கள்பயான் _ செரங்காடு _03032013


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 03.03.2013 அன்று செரங்காடு  அமர்ஜோதி கார்டன் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரி. மெக்ராப் அவர்கள். 





"இறை அச்சம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.