Tuesday 12 March 2013

முஃமீன்களின் பண்புகள் _பெண்கள் பயான் _மங்கலம் _06032013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 06-03-2013 அன்று மங்கலம் மைதீன்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 



இதில் சகோதரி.சுமையாஅவர்கள் "மரணசிந்தனை" என்ற தலைப்பிலும், சகோதரி.ஃபாஜிலாஅவர்கள்  "முஃமீன்களின் பண்புகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.