Tuesday, 19 February 2013

நல்லூர் கிளை மதரசா பயன்பாடுகளுக்கு உதவி _நல்லூர் _17022013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 
17.02.2013 அன்று  பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் ஒரு சகோதரர்
தமது இல்லத்தில் இருந்த தடுக்கு கொட்டகை மற்றும் பொருள்களை (ரூ.7000மதிப்புள்ள)  இலவசமாக எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.  

கிளை சகோதரர்கள் அதனைபிரித்துவாகனம்மூலம்  நல்லூர் கிளை மதரசா பயன்பாடுகளுக்கு கொண்டுவந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சமூக சேவை _நல்லூர் _17022013







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 17.02.2013 அன்று  நல்லூர் பிரதான சாலையில் பொதுமக்களுக்குஇடையூறாகவும் ,சுகாதார கேடாகவும் இருந்த செடி மற்றும் மரங்கள் கிளை சகோதரர்களால் அகற்றி சமூக சேவை செய்யப்பட்டுள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்

Monday, 18 February 2013

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 18.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  ராஜிவ் நகர் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம் " _தெருமுனைபிரச்சாரம் _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,மஹாவிஷ்ணு நகரில்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம்  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

"மாமனிதர் நபிகள்நாயகம் " புத்தகம் வழங்கி தாவா _உடுமலை _16022013




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.02.2013 அன்று
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்கள்   சகோதரர்.சரத்பாபு மற்றும் சகோதரர்.பழனிசாமி ஆகியோருக்கு
"மாமனிதர் நபிகள்நாயகம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

"தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " _தெருமுனைபிரச்சாரம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,அண்ணாநகர்   பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது  ஒலி    அவர்கள் "தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

M.S. நகர் கிளையின் பொதுகுழு _திருப்பூர் மாவட்டம் _17022013

திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளையின் பொதுகுழு    17.02.2013 அன்று காலை 7:30 முதல் 10:15 வரை M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்,
மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாக மாற்றம் மற்றும் முக்கிய முடிவுகளும் 
ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கோவைமருத்துவ ஆலோசகர் சகோதரர். முருகன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" உடுமலை _16022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.02.2013 அன்று
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்  சகோதரர். முருகன் அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

"வரதட்சணைதிருமணம்" _தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரும் பாலி  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன்   அவர்கள் "வரதட்சணைதிருமணம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "வரதட்சணைஓர்வன்கொடுமை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மடத்துக்குளம் புதிய கிளை _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம்  புதிய கிளை உருவாக்கம் பொதுகுழு நடைபெற்றது.
மாவட்டநிர்வாகிகள் முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.




தலைவர் .............ராஜாமுஹம்மது ...              99651 12786 
  


செயலாளர்............... சிராஜுதீன்.............               94878 80997
பொருளாளர்.. .......... நூர்தீன்.................                  94867 12005
துணைதலைவர்...... ஜஹாங்கீர்.........                 91507 54597

துணைசெயலாளர்.. சபீர்அஹமது...                  94875 68786
மருத்துவசேவைஅணி செயலாளர்

.........ஜான்முஹம்மது... 98422 38283
தொண்டரணிசெயலாளர்.. அப்பாஸ்..               98433 47371

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்நோக்கமும்செயல்பாடுகளும் " தர்பியா _மடத்துக்குளம்_17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று

 
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில்மாநிலபேச்சாளர்.   சகோ.H.M..அஹமதுகபீர்அவர்கள்
 



"தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்தின் நோக்கமும்செயல்பாடுகளும் "

எனும்தலைப்பில் உரைநிகழ்த்தி
 கலந்துகொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலும்வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்நேரில் வருகை தந்து
இந்த மடத்துக்குளம்பகுதியில்  ஜமாத்தின் பணிகளை விரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.
<iframe frameborder="0" width="480" height="360" src="http://www.dailymotion.com/embed/video/xxnc5o"></iframe><br /><a href="http://www.dailymotion.com/video/xxnc5o_ahamadhu-kabeer-yyy-y-y-y-yy-17022013_creation" target="_blank">ahamadhu kabeer  மடத்துக்குளம் 17022013</a> <i>by <a href="http://www.dailymotion.com/tntjudt" target="_blank">tntjudt</a></i>

"மரணசிந்தனை " தெருமுனை பிரச்சாரம் காலேஜ்ரோடு _17.02.2013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  17.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ரபிக் ராஜா    அவர்கள்  
"மரணசிந்தனை "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _செரங்காடு _17022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக





17.02.2013 அன்று செரங்காடு பகுதியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் சகோ.அப்பாஸ் அலி.M.I.Sc அவர்கள்
இஸ்லாமிய மார்க்கம் குறித்த பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ,அல்குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்.

Saturday, 16 February 2013

புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் _உடுமலை _16022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 
16.02.2013அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை
உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில்,   கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து  
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இதில் 161 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட


இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும்  மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _11022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
11.02.2013
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் 
உடுமலை சகோதரர். சையது உசேன்
அவர்களுக்கு ரூ5,000/=
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

"புகை,புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் " நோட்டீஸ்விநியோகம் _15022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.02.2013 அன்று
"புகை,புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் " எனும்நோட்டீஸ், உடுமலை நகரின் முக்கிய பகுதிகளில்  விநியோகம் செய்து சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

Friday, 15 February 2013

".பரேலவிகளுக்கு பதில்....."மார்க்க விளக்க சொற்பொழிவு _பெரியகடைவீதி _15022013


திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 15.02.2013 அன்று 
திருப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சுன்னத் ஜமாஅத் எனும் பரேலவிகள்   மீலாது விழா எனும் பெயரில் இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை நடத்தியதுடன் ,அவர்கள் செய்த காரியங்கள் நன்மை என்றும் தவ்ஹீத் ஜமாத்தினர்தான் வழிகேடர்கள் என்றும் பிரச்சாரம்செய்தனர்.
இந்த தவறான பிரசாரத்திற்கு  பதில் அளிக்கவும் தூய இஸ்லாத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லவும் ,திருப்பூர் M.K.M. ரைஸ்மில் காம்பவுண்ட்,தவ்ஹீத் மதரசாவில்"பரேலவிகளுக்கு பதில்"
 .எனும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
மாநில பேச்சாளர். சகோதரர். அஹமது கபீர் அவர்கள் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள் .

"காதலர் தினமா கற்பு கொள்ளையர் தினமா ? நோட்டீஸ் M.S. நகர் _13022013


திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை சார்பாக 13.02.2013 அன்று
"காதலர் தினமா   கற்பு கொள்ளையர் தினமா ? "எனும் நோட்டீஸ்  திருப்பூர் M.S. நகர் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

"காதலர் தினம் சமூகசீரழிவு தினம் " _நோட்டீஸ் _தாராபுரம் _13022013



 



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 13.02.2013 அன்று
"காதலர் தினம்  சமூகசீரழிவு தினம் "எனும் நோட்டீஸ்  தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து
சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

Thursday, 14 February 2013

பிப்ரவரி14 சமூகசீரழிவு தினம் _நோட்டீஸ்விநியோகம் உடுமலை _13022013




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2013 அன்று
பிப்ரவரி14 சமூகசீரழிவு தினம்  
எனும்நோட்டீஸ் 2000 உடுமலை நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து
சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

வாழ்வாதாரஉதவி _உடுமலை _14022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.02.2013 அன்று
கோவை மாவட்டம் கொள்ளுப் பாளையம் சகோதரர்.முஹம்மதுஅன்சாரி குடும்பத்தாருக்கு
ரூபாய். 2000 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 13.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் 

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.

Wednesday, 13 February 2013

இஸ்லாத்தை ஏற்ற திருப்பூர் மேனகா _ஆயிஷா ஆக _திருப்பூர் மாவட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13-02-2013 அன்று திருப்பூர்  காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.மேனகா என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஆயிஷா  என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ்அவர்கள்  விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)

செரங்காடு மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம் _12022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் செரங்காடு  பகுதியை சேர்ந்த  பிற மத சகோதரர்.மணிகண்டன்   அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.