Thursday 14 February 2013

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 13.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் 

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.