தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பை தோட்டம் கிளை சார்பில்
கலாச்சார சீர்கேடுக்கு எதிராக
13.02.2013 அன்று மாலை திருப்பூர் கோம்பைதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.