Wednesday 13 February 2013

செரங்காடு மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம் _12022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் செரங்காடு  பகுதியை சேர்ந்த  பிற மத சகோதரர்.மணிகண்டன்   அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.