Friday 15 February 2013

"காதலர் தினமா கற்பு கொள்ளையர் தினமா ? நோட்டீஸ் M.S. நகர் _13022013


திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை சார்பாக 13.02.2013 அன்று
"காதலர் தினமா   கற்பு கொள்ளையர் தினமா ? "எனும் நோட்டீஸ்  திருப்பூர் M.S. நகர் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.