Saturday 16 February 2013

புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் _உடுமலை _16022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 
16.02.2013அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை
உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில்,   கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து  
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இதில் 161 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட


இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும்  மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.