Thursday, 14 February 2013
"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _13022013

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்
"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
Wednesday, 13 February 2013
இஸ்லாத்தை ஏற்ற திருப்பூர் மேனகா _ஆயிஷா ஆக _திருப்பூர் மாவட்டம் _13022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-02-2013 அன்று திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.மேனகா என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஆயிஷா என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ்அவர்கள் விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)
செரங்காடு மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம் _12022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் செரங்காடு பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் செரங்காடு பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.மணிகண்டன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.
"தொழுகையின் அவசியம் " _பெண்கள் தர்பியா _தாராபுரம் _10022013
தாராபுரம் கிளை சார்பாக. 10.02.2013 அன்று
தாராபுரம் கிளை மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது.
"தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில்
சகோதரி.குர்ஷித்ஆலிமா அவர்கள் பயிற்சி வழங்கினார்.
தாராபுரம் கிளை மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது.
"தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில்
சகோதரி.குர்ஷித்ஆலிமா அவர்கள் பயிற்சி வழங்கினார்.
சகோதரர்.ஆறுமுகம் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், இஸ்லாமிய அடிப்படைபுத்தகங்கள் வழங்கி தாவா_திருப்பூர்மாவட்டம்_12022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த
பிற கொள்கைசகோதரர்.ஆறுமுகம் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமானமற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.
(குறிப்பு:இவர் தீவிர பெரியாரிஸ்ட் இதன் காரணமாக இவருடைய வீட்டிற்க்கு பெரியார் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்.)
12.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த
பிற கொள்கைசகோதரர்.ஆறுமுகம் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமானமற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, வழங்கப்பட்டது.
(குறிப்பு:இவர் தீவிர பெரியாரிஸ்ட் இதன் காரணமாக இவருடைய வீட்டிற்க்கு பெரியார் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்.)
Monday, 11 February 2013
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " _தெருமுனை கூட்டம்_திருப்பூர் மாவட்டம்_10022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை திருப்பூர் பெரிய கடை வீதி டூம்லைட்மைதானம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
"குழந்தைகளை கண்காணிப்பதும்,அக்கறையே,அவசியமே " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
"மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும்கற்பொழுக்கம் "_ தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக
10.02.2013 அன்று மாலை திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில்
தெருமுனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள்
"மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் கூறும்கற்பொழுக்கம் "
எனும் தலைப்பில்உரையாற்றினார்.
பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம் _திருப்பூர் மாவட்டம் _10022013

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சேக் பரீத் அவர்கள் "பிப்ரவரி 14 – கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.
"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" _தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹமது சலீம் அவர்கள்
"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கண்காணிப்பு _காலேஜ்ரோடு கிளை _திருப்பூர் மாவட்டம் 10022013
10.02.2013 அன்று காலேஜ்ரோடு கிளை , மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் மாவட்ட நிர்வாகிகள் சகோ. முஹம்மது சலீம்,மற்றும் சகோ.அலாவுதீன் கலந்து கொண்டு காலேஜ்ரோடு கிளை செயல்பாடுகளை கேட்டு அறிந்தும் ,வருங்கால செயல் திட்டங்களுக்கு ஆலோசனையும் வழங்கி மஸ்வரா நடைபெற்றது.
Sunday, 10 February 2013
TNTJ மாணவரணி மாநில தர்பியா முகாமில் _திருப்பூர் மாவட்டம் _10022013
TNTJ மாணவரணி சகோதரர்களுக்கான மாநில அளவிலான
முதல் தர்பியா முகாம் சென்னை டி.நகரில் 10.02.2013 நடைபெறுகின்றது. இதில் மாநிலத்தலைவர் பி.ஜைனுல் ஆபிதின் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், மாநில, மாவட்ட, கிளை மாணவரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த மாணவரணி மாநில தர்பியா முகாமில் திருப்பூர் மாவட்டம் சார்பில் 52 மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
முதல் தர்பியா முகாம் சென்னை டி.நகரில் 10.02.2013 நடைபெறுகின்றது. இதில் மாநிலத்தலைவர் பி.ஜைனுல் ஆபிதின் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், மாநில, மாவட்ட, கிளை மாணவரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த மாணவரணி மாநில தர்பியா முகாமில் திருப்பூர் மாவட்டம் சார்பில் 52 மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 9 February 2013
Friday, 8 February 2013
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரிய கடைவீதி _08022013


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமிய மார்க்கம் குறித்த முஸ்லிம்களின் சந்தேகங்களுக்கு சகோ.ரஹ்மத்துல்லாஹ்.M.I.Sc அவர்கள் பதில் வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)