Monday 11 February 2013

"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" _தெருமுனை கூட்டம் _திருப்பூர் மாவட்டம் _10022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  காதலர் தினம் எனும் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 10.02.2013 அன்று மாலை   திருப்பூர்  வெங்கடேஸ்வரா நகர் பகுதியில்   தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹமது சலீம் அவர்கள்

"உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.